Siva Parameswaran Top experts of the UN Human Rights body led by senior international Human Rights Attorney Priya Gopalan has called upon the Ranil Wickeremesinghe government to immediately suspend and review so-called Operation ‘Yukthiya’-which is ...
என்.புவியரசன் இந்திய பௌத்தம் தொடர்பில் இந்தியாவே இலங்கையில் பேசாதபோது சீனா இந்த விடயத்திற்காக யாழ்ப்பாணம் வந்து பேசுவது ஏன் என்ற வினா தற்போது யாழ்ப்பாணத்தில் பல மட்டங்களில் விவாதிக்கப்படுகிறது. இந்திய மற்றும் சீன பெளத்த உருவப்படங்களின் ஒப்பீடு என்ற தலைப்பில் இம்மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக் ...
ஜோர்டான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அங்கு பணியாற்றிய நூற்றுக்கணக்கான இலங்கைப் பெண்கள் அங்குள்ள இலங்கைத் தூதரகம் அவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகளோ அல்லது நாடு திரும்பவோ உதவும் வல்லமை இல்லாததாதால் அங்கு சிக்கி தவிக்கின்றனர். இந்திய மற்றும் வங்கதேசத்தின் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த ...