– சஜித் பிரேமதாச அணி நம்பிக்கை தெரிவிப்பு “மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தற்போதைய மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குக்காகக் கொண்டு, எதிர்காலத் தேர்தல்களில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படும் என்பதில் நாட்டம் கொண்டவர்களாக உள்ளார்கள். அவர்களது ...
(ந.லோகதயாளன்) யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோபிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இம் மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்ம்ணிப் புதைகுழியைப் ...
தமிழ் இலக்கிய உலகிற்கு மேலும் நான்கு புதிய படைப்புகளை அர்ப்பணிக்கும் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. அவுஸ்த்திரேலியா வாழ் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் “ஈழப் போரில் எழுத்தாயுதம்”, “போர்க் களத்தின் பேனாக்கள்”, “அரபு வசந்தம்”, “உக்ரேனிய ...