நடராசா லோகதயாளன் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறிருந்ததோ அவ்வாறான நிலையை – தமிழ் மக்களின் அரசியல் ஏகபிரதிநிதிகள் என்ற நிலையை- தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எய்தவேண்டும். எனவே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க்கட்சிகளும், தம் கட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்த் ...
– நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவைத் தீர்மானம்!!! தற்போதைய இஸ்ரேல்-பலஸ்தீனப் போர் தொடர்பான உடனடியான மற்றும் நிரந்தரமானதொரு யுத்த நிறுத்தத்தைக் கோரும் தீர்மானமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை நிறைவேற்றியது. இம்மாதம் ஆறாம் திகதி நிறைவேற்றப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானமானது பரவலாக அங்கிகரிக்கப்பட்ட, நீண்ட காலமான, சர்வதேச ...
யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. 2 கோடி ரூபா பெறுமதியான ...