நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் மண்டைதீவு பொலிஸ் காவல் நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசியதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது. மண்டைதீவில் சிலர் கடத்தல் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்து பொலிசார் தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிசாரைத் தாக்க முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பொலிசாரின் காவல் நிலையத்தில் தங்கியிருந்த ...
நடராசா லோகதயாளன். தலைவர் பிரபாகரன் ஆங்கில மொழியோ, சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும், தலைவர்களுக்கு ஆங்கில மொழி புலமையும் சட்ட அறிவும் அவசியமென்றால் தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ...
நடராசா லோகதயாளன். தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்க இயலாத விக்கிரமசிங்க புகைப்படம் எடுப்பதற்காகத்தான் யாழிற்கும், வன்னிக்கும் வருகைதருகின்றாரா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்ரமசிங்க தமிழர் பகுதிகளுக்கு வந்து சிரித்தபடி புகைப்படம் எடுபதை மாத்திரம் செய்யாமல், நாட்டின் பொறுப்புவாய்ந்த அரச தலைவராக ...