சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்புக்கு அருகில் பிரமாண்டமான முறையில் திறந்து வைக்கப்பெற்ற Majestic City என்னும் தமிழர் பல் பொருள் அங்காடி தமிழ் மக்களின் அடையாளமாகத் திகழத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணங்களில் சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டால், அங்கு தமிழ் பேசும் வர்த்தக ...
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 11, 12 ம் திகதிகளில் சென்னையில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், தமிழக அரசின் அழைப்பையேற்று கலந்துக்கொள்வதற்காக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சென்னைக்கு பயணித்துள்ளார். இதேவேளையில் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பாராளுமன்ற ...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளையதினம் இடம்பெறவுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்களும் தமிழ் ...