இன்று 04-01-2024 காலை வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க பிரதிநிதி ஜெனிற்றாவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை உள்ளடக்கிய நீதிமன்ற உத்தரவை உள்ளடக்கிய மனுவை வழங்க சென்றிருந்தனர். இந்நிலையில் வீட்டில் யாரும் அற்ற வேளை பொலிஸார் திரும்பிச் சென்று மீள வீட்டிற்குள் காலணிகளுடன் நுழைந்து ...
இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆண்டு (2023) 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு 439 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 375 ...
போதைப் பொருட்களுக்கு எதிரான இலங்கை பொலிசார் முன்னெடுத்துள்ள சர்ச்சைக்குரிய நடவடிக்கை, கடும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைக்கால பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், உடனடியாக ‘ஒபரேஷன் யுக்தியா’ என்ற போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினார். அவர் ஏற்கெனவே மிரிஹான ...