டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த காலத்தில் மதுபான உரிமைகளை வழங்கியதில் சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அதன் மூலம் பெறப்பட்ட லஞ்சத்தை தேர்தலுக்கு பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டார். 170 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இன்று நீதிமன்றம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ...
(மன்னார் நிருபர்) (03-03-2026) இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக 3ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் ...
ஸ்காபுறோவில் ‘ஆதி தொலைக்காட்சி’ என்னும் புதிய காட்சி ஊடகத்தின் தொடக்க விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் . “எமது தாய் மண்ணான இலங்கையிலிருந்தும் மலேசியா போன்ற தமிழ் மணம் கமழும் ஏனைய சில நாடுகளிலிருந்தும் அனுபவமும் ஆற்றலும் மிக்க பல ஊடகவியலாளர்கள் அண்மைக்காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்ந்துமை எமக்கு நம்பிக்கைகளைத் தருகின்றது. ...