தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: அருள்மிகு தியாகராஜ சுவாமியை தாங்கி வரும் ஆழித்தேரை தன்னகத்தே கொண்டுள்ள, விவசாய பூமியான திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் கோவி சந்துரு ...
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. காரைகுடியில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம், திருசெங்கோடு – பரமத்தி சாலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மசோதாவை தோற்கடித்ததாக பேசுகிறார் ஸ்டாலின். மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அந்த ...