சீன அதிபர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார். டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பயணம் உறுதி செய்யப்பட்டால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருகிறார். செப்டம்பர் 12, ...
நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் புதிய சட்ட முன்மொழிவை கொண்டு வந்துள்ளார். இளம் தலைமுறையினருக்கு சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதே ...
ஹைதியில் ஆயுதக்குழுவினர் இடையே நடந்த மோதலில் 42 பேர் உயிரிழந்தனர். கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையின்றி ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆயுத கும்பல்களின் வன்முறை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ...