2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2009ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகைகுளம் பகுதியில் ...
கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘2வது தொல்காப்பிய மாநாடு’ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மன்றத்தின் முன்னாள் தலைவர் த. சிவபாலு தெரிவிப்பு “தொல்காப்பியம் என்ற நூலை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எமக்காகப் படைக்கப்பெற்ற ஒரு நூலாகும். அது எமது மொழியின் இலக்கணம் பற்றியும் நாகரிகம் பற்றியும் உள்ளடக்கத்தை கொண்டது ...
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது காணாமல்போன ...