மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும்; மக்கள்தொகை கணக்கெடுப்பை தேசிய பொறுப்பாக கருத வேண்டும் என ஆளுனர் அர்லேகர் கூறியுள்ளார். மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான ஆளுகை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவான, துல்லியமான ...
பாஜக மற்றும் திமுகவின் கொள்கைகள் வெவ்வேறானவை என்பதால் அவை ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் 19-ம் ...
முதல் அமைச்சர் விஜய்யை தலைமை செயலகத்தில் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினார். இந்திய குடியரசுக்கட்சியின் தலைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியின் தலைவருமாக இருக்கக்கூடிய ராம்தாஸ் அத்வாலே முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ...