மன்னார் நிருபர் 19.12.2023 மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை ...
19.12.2023 மன்னார் நிருபர் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாகவும் பாடசாலை அபிவிருத்திக்கு என நிதி சேகரிக்கும் முகமாகவும் வருடாந்தர பழைய மாணவர் ஒன்றுகூடல் இம்மாதம் 27 திகதி மன்னார் நகரசபை மண்டபத்தில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. பழைய மாணவர்களின் பங்களிப்பை பாடசாலை ...
பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ...