தமிழ் குறைகளை நிவர்த்தி செய்யாததற்காக “இமயமலை பிரகடனத்தை” தமிழ் சிவில் சமூக குழுக்கள் நிராகரிக்கின்றன என சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம், பொலிகண்டி பேரணி இணைப்பாளர் பொத்துவில் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ...
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் (மன்னார் நிருபர்) (16-12-2023) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற மையினால் மாவட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட ...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் ஒளி விழா நேற்று வெள்ளிக்கிழமை முன்பள்ளி நிர்வாக தலைவர் தலமையில் இடம்பெற்றது. இதில் முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார், கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை அதிபர், கட்டைக்காடு சென்மேரிஸ் வி.க தலைவர், மற்றும் ...