பிரான்ஸ் நாட்டின் வொரெயால் நகர தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி நகரில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் செர்ஜி நகர மேயர் ஜியோன் பவுல் ...
யோர்க் பிராந்தியத்தில் வாகனத் திருட்டை எதிர்த்துப் போராட $900,000 முதலீடு செய்கிறது. காவல்துறைக்கு உதவும் வகையில், ஒன்ராறியோ அரசாங்கம், யோர்க் பிராந்தியத்தில் வாகன திருட்டை எதிர்த்துப் போராடுவதற்கு 900,000 டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதற்கான அவசியம் என்ன என்பதை விளக்கி மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் ...
(12-1-2023) கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று(11 ) மாலை இடம்பெற்றுள்ளது. தருமபுரம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் ...