பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அச்சுவேலி நாவற்காடு வீதியில் பாடசாலையொன்றுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றது. ஒரு பவுண் காப்பும் அரைப் ...
மன்னார் நிருபர் (12-12-2023) மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக் குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்வீக இடமான வவுனியா செட்டிகுளம் ...
மானிப்பாய் பட்டின சபை வீதி நேற்று இரவு இவ்வாறு காணப்பட்டது. வீதி புனரமைப்புக்காக நேற்று வீதியில் போடப்பட்ட கற்களினால் வீதியால் செல்வோர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். வீதியில் போடப்பட்ட கற்கள் ஒழுங்குமுறையில் போடுப்படாமை, வீதி வேலைகள் இடம்பெறுவதற்கான போக்குவரத்து குறியீடுகள் வீதியில் இடம்பெறாமை போன்ற காரணங்களினால் வீதி விபத்து ஏற்படக்கூடிய ...