மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படுகின்றதா? என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் 09-12-2023 சனிக்கிழமை (9) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் ...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான நாளை 10ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக ...
கதிரோட்டம்: 08-12-2023 “தமிழர்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களின் உண்மையான நண்பர்களாகவே வாழ விரும்புகின்றார்கள் அத்துடன் தமிழ் மக்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்களும் அல்லர்.’ இவ்வாறு நமது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் எத்தன சிங்கள பௌத்த வெறியர்களுக்கு மனங்களில் ...