மராட்டியத்தில் காலை 8.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதன் காரணாமாக மராட்டியத்தில் பர்பானி, நாந்தேடு , ஹிங்கோலி, வாஷிம் மற்றும் யவத்மால் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . சில இடங்களில் , நிலநடுக்கத்தின் ...
சமூக ஆர்வலரான மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்தநாள் விழா மத்திய அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா ஜோதிபா புலே வின் திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதிபர் திரவுபதி முர்மு, துணை அதிபர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, ...
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து நடிகர் பொன்னம்பலம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் தி.மு.க. ஒரு தீய சக்தி, தே.மு.தி.க. தீய சக்தி. இவர்கள் இருவரும் தற்போது கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்கள் இவர்களை புறக்கணிக்க ...