தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு கூறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு ...
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பல்வேறு மூத்த ஐஏஎஸ் ...
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 23ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலி ன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ...