நாளும் பொழுதும் நம்மோடு நெருங்கிப் பழகி நல்ல பல கவிதைகளை நமக் கீந்த கவிக் கோமான் வீழ்ந்தாலும் வாழ்வார் எம்முடனே எந்நாளும் வீரிய அவர் கவிகள் இம்மண்ணில் வாழும் வரை தோளோடு தோள் நின்று தொண்டுகள் பல வாற்றி கவி வாளோடு போராடி நூல்கள் பல தந்து மாளாத ...
-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (மன்னார் நிருபர்) (14-03-2024) வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று ...
ஸ்காபுறோவில் Markham & Steels சந்திப்புக்கு அருகில் உங்களுக்கு வசதியான சேவைகளை வழங்க ஒரே கூரையின் கீழ் இரு நிறுவனங்கள் Arthie Money Transfer Service துரித பணமாற்றுச் சேவை இலங்கை, இந்தியா, மற்றும் ஐரோப்பா என அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கையுடன் உங்கள் பணத்தினை அனுப்ப இன்றே வாருங்கள் ...