(கனடா உதயனின் பிரத்தியேகச் செய்தி) நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடையவை எனத் தெரியவந்துள்ளது. அந்த மனித புதைகுழியில் இருந்து இரண்டு கட்டங்களில் அகழ்ந்து ...
நடராசா லோகதயாளன் யப்பானில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிற்கு இலவசமாக யப்பான் மொழி கற்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் சமுர்த்திப் பணிப்பாளர் சத்தியசோதி தெரிவித்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் சமுர்த்திப் பணிப்பாளர் சத்தியசோதி மேலும் ...
(யாழ். சாவகச்சேரி நுணாவில், Retired Teacher, Principal, Poet) யாழ். சாவகச்சேரி நுயாவிலைப் பிறப்பிடமாகவும், குரும்பசிட்டியை வாழ்விடமாகவும், தென் ஆப்பிரிக்கா Lesotho, Transkei, கனடா, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகர் கந்தவனம் அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விநாயகர் ...