வடக்கிலும் தெற்கிலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகளின் போது இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல்கள் வரலாற்று ரீதியாக தீர்க்கப்படாத ஒரு நாடாக இலங்கையை சுட்டிக்காட்டும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஜே.வி.பி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் ‘சிரத்தையுடன்’ இருந்தால், 87-89 காலப்பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயற்பட்ட மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளர்களின் ...
கனடாவில் கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்தவண்ணம் கலை இலக்கிய மற்றும் சமயம் சார்ந்த பணிகளை தொடர்ச்சியாக ஆற்றி வந்த கவிநாயகர் கந்தவனம் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அகவை 90 ஐ அடைந்தார். உலகெங்கும் வாழும் கலை இலக்கியவாதிகளால் மதிக்கபபெறும் கவிநாயகரது 90வது அகவைத் திருநாளைக் அவரது ...
– இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு திருமுருகன் வலியுறுத்தல் பு.கஜிந்தன் வரலாற்றுத் தொன்மை மிக்க திருக்கோணேச்சரம் ஆலயத்தையும் புனரமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு திருமுருகன் வலியுறுத்தல் மலையக ...