பு.கஜிந்தன் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் – கடற்தொழில் கிராமிய அமைப்பின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்களில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் விடுத்தார். ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகள், மற்றும் ரூபா 14 இலட்சம் பெறுமதியான வலைகள் என்பவற்றை விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று நள்ளிரவு கேவில் பாலையடி மேற்கு களப்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ...
தேசிய மட்டத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வெற்றியீட்டியதுடன் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 28 ம் திகதி கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்ற போட்டியில் “உறைந்த புலரி” எனும் நாடகமானது இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் , நாடகத்துறைசார் 11 விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.