நடராசா லோகதயாளன் இலங்கையின் ஐந்து ஈஸ்வரத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கோனேஸ்வரத்தை பெருங்கோயிலாக புனரமைப்புச் செய்ய இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று, அந்நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு மூன்று நாட்கள் பயணமாக வந்துள்ள இந்திய நிதியமைச்சர் கிழக்கு மாகாணத்தின் தலைநகருக்குச் சென்று அங்கு திருக்கோனேஸ்வரம் ...
உமாச்சந்திரா பிரகாஷ் என்னும் பெயர் இலங்கைத் தீவெங்கும் நன்கு அறியப்பெற்ற ஒரு பன்முகப் பெண் ஆளுமையாக விளங்கும் ஒன்றாகும். எழுத்துலகம். ஊடகம். சமூகப்பணி மற்றும் அரசியல் மற்றும் பெண் தலைமைத்துவம் ஆகிய பிரிவுகளில் துலங்கிவரும் வரும் ஒரு தலைமைத்துவப் பண்பு கொண்ட பிரமுகராகவும் இவர் விளங்கி வருகின்றார். இவர் ...
– சட்டத்தரணி சுகாஷ் யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். நேற்றிரவு அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...