– மனோ கணேசன் எம்பி மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார். இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் ...
எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வெள்ளிக்கிழமையன்று ‘கனடாவின் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக் கலாச்சார நிலையத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளவீணை இன்னிசை மாலை’ நிகழ்ச்சியில் வீணை இசை மழை பொழியவுள்ளார். அவருக்கு பக்கவாத்திய இசை வழங்க கனடாவின் புகழ்பெற்ற இசைக்குழுவான ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் பௌத்தமயமாக்கல் புள்ளியில் மையம் கொண்டுள்ள தென்னிலங்கை மதத்தை அல்ல நாட்டை நினையுங்கள்”. – இந்திய உச்ச நீதிமன்றம். செவ்விந்தியர்களுடைய நாடு அமெரிக்கா. ஆனால் அங்கு செவ்விந்தியர்கள் இல்லை. மாயர்களுடைய நாடு மெக்சிக்கோ. இன்று அங்கு மாயர்கள்இல்லை. சுலு பழங்குடியினருடைய நாடு தென்னாபிரிக்கா. இன்று அங்கு ...