நடராசா லோகதயாளன் இலங்கையில் மனித கடத்தல் தொடர்பிலான பல வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள 39 வயதான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் எனப்படுபவர், இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் பெங்களூர் பிரிவினர் தொடர்ந்து இவரை கண்காணித்துவந்த பின்புலத்திலேயே இந்த வாரம் அவர் தமிழகத்தில் ...
இலுப்பக்கடவை பொலிஸார் அசமந்தம் (25-10-2023) மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி வீடியோ காட்சி பதிவு செய்த நிலையில் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுமக்களின் காணிகள் வனவள பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச திணைக்களங்கள் தங்களுக்கு சொந்தமானது என வர்த்தமானியில் பிரசுரித்தமை தொடர்பில் ஜனாதிபதி அவர்களிடம் குறித்த வர்த்தகமானிகளை மீள் பரிசீலனை செய்யுமாறு கோருவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களினால் தீர்மானிக்கப்பட்டது,. ...