மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். சுமார் 8 கோடி ரூபாவினை போலி முகவர்களின் ஆசைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான எம்மை காப்பாற்றுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரிடம் தஞ்சம் ...
கனடா உரையரங்கில் தமிழகத்தின் நட்சத்திர எழுத்தாளர் ஜெயமோகன் புகழாரம் ‘இந்த நகரத்திற்கு இன்னொரு தனிச் சிறப்பும் உள்ளது.அது தமிழகத்துக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு. அதாவது ரொறன்ரோ ‘தமிழ் இலக்கிய தோட்டம் அமைப்பு’ அது வருடா வருடம்ட வழங்கிவருன்ற ‘தமிழியல் விருது சிறப்பையும் ‘ தனித் தன்மையையும் கொண்டது.ஜெயமோகன் ...
பு.கஜிந்தன் நவராத்திரி விரதமானது உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு முக்கிய விரதமாக காணப்படுகிறது.10 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்தில் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்து மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி இலக்குமியையும், இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதிதேவியையும் ...