மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போரூந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதி யை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை (18) மாலை தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் ...
கனடாவில் இயங்கிவரும் 3 கிளைகள் கொண்ட ‘ஹோட்டல் சரவணா பவன்’ உணவகத்தின் முதலாவது கிளை ஆரம்பிக்கப்பெற்று 21 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த சிறப்பான வைபவத்தில் உ ரிமையாளர்களும் ஊழியர்களும் 21வது ஆண்டு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது மிசிசாகா மற்றும் வன்குவர் மற்றும் ஸ்காபுறோ ...
கடந்த 15-10-2023 ஞாயிற்றுக்கிழமையன்று ஈற்றோபிக்கோ நகரில் கனடா பாரதி கலா மன்றமும் ‘வித்யா பாரதி- கனடா அமைப்பும் இணைந்து நடத்திய ‘வித்யா பாரதி கலைச்சேவை விருது விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விருதுகள் வழங்கும் விழாவில் கனடாவில் கலைச்சேவை ஆற்றியவரும் இசையாசிரியர்கள் மற்றும் நடன ஆசிரியைகள் போன்ற பலர் ...