பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரின் பின்னணியில் சமூக ஊடகங்களில் தமிழர்கள் முன்வைக்கும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனத்தின் பக்கம் தான் நிற்கிறார்கள். ஒடுக்கப்படும் மக்கள் என்ற அடிப்படையில் பலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான் அநேகரிடம் உண்டு. அதுதான் தர்மமும் கூட. நீதிக்காகப் போராடும் தமிழர்கள் ஏனைய ...
ஹர்த்தாலின் வாயிலாக தமிழ் மக்களுக்கு எதிரான இன ரீதியிலான ஒடுக்கு முறைகளுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை தீர்வாகாது என்ற யதார்த்தம் வெளிப்படுத்தப்படும் என்பதனால் அதனை சோபையிழக்க செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை அரசாங்கம் எடுக்கின்றது என ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா ...
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், பிரதேச செயலாளர் பிரிவு ...