நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது அரசியல் அழுத்தம் காரணமாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த உயரதிகாரி வியாழக்கிழமை பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ...
சங்கானையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி ஞானசபாபதி அவர்கள் 05-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துகுமாரசாமி – அன்னலஷ்மி ஆகியோரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும் ஞானசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், கோகுலதீபன், பிரியாழினி, ...
மொன்றியால் வாழ் எழுத்தாளரும் நூலாசிரியருமான சண்முகராஜா வீணைமைந்தன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 23 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் வெளியிடப்பெற்றன நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பெற்ற சில புகைப்படங்கள் இங்கு காணப்படுகின்றன. மேற்படி நான்கு நூல்களின் வெளியீட்டு விழா உதயன் பத்திரிகையின் பிரதம ...