தமிழ் மக்களின் உரிமைகளை அடக்குவதற்காக சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக பாரிய மனித உரிமை மீறலை மேற்கொண்ட இலங்கை அரச கட்டமைப்பு தற்போது ஒரு படி மேலே சென்று, தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்கு நேரடியாகவே நீதிபதிகளின் தீர்ப்புச் சுதந்திரத்திலும் கைவைத்துள்ளமை நீதிபதி சரவணராஜாவுடன் அப்பட்டமாக வெளித்தெரிய வந்துள்ளதாக ...
திரு திருமதி இந்திரன்-சுசி தம்பதியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் புதிய ‘LUXURY HOMES WORLD BROKERAGE’ நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பெற்றது. திரு திருமதி இந்திரன்-சுசி தம்பதியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் புதிய ‘LUXURY HOMES WORLD BROKERAGE’ நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 01-10-2023 அன்று பிற்பகல் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மின்னிணைப்பு தகைமைச் சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மின்னிணைப்பு தகைமைச் சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மின்னிணைப்பு தகைமைச்சான்றிதழ் கற்கை நெறியினை களனி கேபிள் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடம் தமிழ் மொழியில் நடாத்த திட்டமிட்டுள்ளது. ...