கனடாவின் ஸ்காபுறோ நகரில் அண்மையில் இடம்’ பெற்ற மூத்தோருக்கான ‘சந்தியாராகம்’ பாடல் போட்டியின் இறுதியில் முதல் மூன்று இடங்களைத் தட்டிக் கொண்டவர்களின் பெயர்கள் மேடையில் அன்றைய தினம் அறிவிக்கப்பெற்றபோது சபையினர் உற்சாகமாக கரகோசம் செய்து பாராட்டினார்கள். இவ்வருடத்திற்கான சந்தியாராகம் மூத்தோருக்கான இசைப் போட்டியில் முதலாவது இடத்திற்கான சிறப்புப் பரிசை ...
நடராசா லோகதயாளன் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளின் பிரதான நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ஆரம்பமாகியது. அந்தவகையில், தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அவர் உண்ணாவிரதமிருந்த நல்லூரின் ...
தற்போதுள்ள யுகம் தொழில்நுட்ப யுகம். மனிதனின் 6-வது விரலாகவே ஸ்மார்ட்போன் மாறிப் போய் உள்ளது. நடுத்தரவர்க்கத்தினர் முதல் மிகப்பெரிய செல்வந்தர் வரை அவரவர் வசதிக்கேற்ப ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சியால் நமக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பல விவரங்களை உடனடியாக வழங்குவது தான் இணையம் இதன் பரிமாண ...