01.12.2023 வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு கல்லுாரியின் முதல்வர் திரு. க. ரவிதாஸ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வின் விருந்தினர்கள் அனைவரும் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட்வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டு ஆரம்பப்பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலண்டன் மாநகரத்திலிருந்து வருகைதந்த நலன்விரும்பியான திரு.குமாரநாயகம் அவர்களால் ஆரம்பப்பிரிவிற்கான Smart ClassRoom கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது அந்நிகழ்வில் ...
கடந்த சில வாரங்களுக்குள் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் தமது தாயக அரசியலில் தாக்கத்தை செலுத்தும் நோக்கத்தோடு,சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறார்கள்.இதில் முதலாவது, ஒஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் சிலர் அமெரிக்காவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களோடு இணைந்து புதுடெல்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்கள்.இச்சந்திப்புக்களில் தாயகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற ...
– மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவிப்பு பு.கஜிந்தன் அரசுகளை பொறுப்பு கூற வைக்கும் சாசனமே ஐநா மனித உரிமை பிரகடனம் ஆகும் என – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் அங்கத்துவம் பெற்ற நாடுகளின் அரசுகளை மனித ...