புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன், 12-12-2023 அன்று காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் திருட்டுச் சம்பவம் தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருந்தவேளை குறித்த சந்தேகநபர் புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றுள்ளார். இதன்போது பொலிஸார் அவரை ...
பு.கஜிந்தன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் உலக மனித உரிமை தினத்தின் 75 ஆண்டினை முன்னிட்டு “சகலருக்கும் கெளரவம், சுதந்திரம், மற்றும் நீதி சமவாயம்” என்னும் கருப்பொருளிலான மனித உரிமை பாதுகாவலருக்கான வழிகாட்டல் கலந்துறையாடல் இன்று யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் அமைந்துள்ள ...
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஊடாகத் தமிழ் மக்களைத் தங்களுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். தங்கள் மரபுவழித் தாயகமான இணைந்த வடக்கு – கிழக்கை நீதிமன்றப் படியேறிச் சட்ட ரீதியாகப் பிரித்தது ஜே.வி.பி என்பதைத் தமிழினம் ஒருபோதும் மறவாது. இந்நிலையில், தமிழ் மக்களைத் தங்களுடன் ...