நூறாவது பிறந்தநாள். புரட்டாதி 24- 2023 படம் முத்துத்தம்பி பேராயிரவர் (முன்னாள் அதிபர் மானிப்பாய் இந்துக்கல்லூரி) அமரர் பேராயிரவர் எழுதிய கட்டுரையில் சிலபகுதி. பிறந்த நாட்டில், 45 வருட ஐனநாயக சுதந்திர ஆட்சி, பேரின சர்வாதிகார இருளில் முடிந்துள்ளது. மனிதனின் அகத்தில், அவனது திறந்த தூய உள்ளத்தில் ஊறும் ...
மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் இன்று காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டானுகா (வயது 23) என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவரது தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தந்தை இரண்டாவது ...
பு.கஜிந்தன் தற்போது உலகில் ஏற்பட்டுவரும் உணவு நெருக்டிக்கு தீர்வுகாணுமுகமாக வீட்டுத் தோட்டங்களை பிரபலப்படுத்தும் செயற்பாடு பல்வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஓரங்கமாகப் பாடசாலை மாணவர் மத்தியில் சேதன வீட்டுத் தோட்ட செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும், எதிர்கால சந்ததியினர் நஞ்சற்ற இயற்கையான உணவை உண்ணவேண்டும் எனும் நோக்கிலும் பல்வேறு இயற்கை ...