மழைநீர் வடிகால்வாய் தொட்டிகளின் மூடியை திறந்து, அதன் உள்ளே கொசுவலை பொருத்தி, பின்னர் மீண்டும் மூடி வைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொசுக் கடியால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவெளி பகுதிகளிலும் கொசுக்கள் அதிகமாக காணப்படுவதால், காய்ச்சல் ...
தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக திறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, சூளையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுகவால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. தமிழகம் முழுவதும் போராட்டக் ...
துருக்கியில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இதனை அந்நாட்டு உள்துறை அமைச்சரான அலி எர்லிகயா உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக, அந்நாட்டின் என் சோசியல் என்ற வலைதளத்தில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் ...