கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் சகோதரி சுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள், புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார். தாய்-தந்தை, குடும்பம்-உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று ...
யாழ்பபாணத்தில் 12ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டன. இது குறித்து மேலும் தெரியவருகையில், இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்ற, யாழ்ப்பாணத்தில் உள்ள 4 கடைகளும், ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடையிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் ...
யுத்த்தகாலத்தய ‘கலக்கம்’ ஒரு படிப்பினையா அன்றி ‘வர்த்தக நோக்கமா”? 2026 பிப்ரவரி 28 ஆம் தேதி, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவினதும் வான் படைகள் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர்(Supreme Leader) அலி காமனேய் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவிய பின்னர், அடுத்த ...