திருமதி. கந்தசாமி செல்லம்மா அவர்கள் (வாதரவத்தை, புத்தார்) – (திதி : ஏகாதசி) எமது குடும்பத்தின் பாசத்தலைவியாய் திகழ்ந்த எங்கள் அன்புத்தெய்வமே எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து அன்பையும் அரவணைப்பையும் தந்து எம் ஆளாக்கிய எங்கள் அன்னையே உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு ...
(8-09-2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய வெகுஜன புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், குறைந்தது மேலும் இரண்டு உடல்களின் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 7 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சடலங்களை தோண்டி எடுப்பதற்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் ...
வி.தேவராஜ். மூத்த ஊடகவியலாளர். லசந்த குறித்து கோதாபய மௌனம். சனல் 4 மீண்டும் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உறுதிப்படுத்தப்படாத நிலையில் நம்பகத் தன்மையுடன் கூடியவகையில் உலாவந்த கதைகள் தற்போது சனல் 4 அலைவரிசையால் உயிர்ப்புப் பெற்றுள்ளன. அந்தவகையில் சனல் 4 அலைவரிசையின் அண்மைய செய்தி இலங்கை ...