சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் நலன்களை கவனிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜர்! நீதிவான் வழங்கிய சில கட்டளைகளின் முடிவிலே ஐவரை கைது செய்யுமாறு உத்தரவு! பு.கஜிந்தன் சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் குறித்து இதுவரை நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சில கட்டளைகளை ...
கதிரோட்டம் 24-11-2023 உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர். மறைந்த தமிழ் அறிஞரும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் நேரடியாகப் பாராட்டப்பெற்ற குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களே ஆவார். அவரது ஆழமான சிந்தனையும் இதயசுத்தியோடு இயங்கியும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை பண்பாடு ...
1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில் தனது 50ம் ஆண்டில் கால்பதிக்கும் உன்னத இயக்கமாகவும் மேலும் உலகின் பல நாடுகளிலும் தலைமைகத்தின் அங்கீகாரத்தோடு கிளைகளைக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் உத்தியோகபூர்வமான பதிவுகளோடு கனடாவில் இயங்கிவருவதை உலகெங்கும் பரந்து வாழும் கல்வியாளர்களும் ...