மன்னார் நிருபர் 06.09.2023 தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மடு வலய கல்வி பணிமனை தொடர்பில் கோரப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரியவாறு பதில் வழங்காத மடு வலய கல்வி பணிப்பாளர் A.C வொலண்டைனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஆஜராகுமாறு மடு ...
சுதந்திர தினத்தை அரசுக்கு எதிரான கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியில் பங்களித்தனர் என பொலிசாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இன்று புதன்கிழமை(06.09.2023) மதியம் யாழ்ப்பாணம் நீதாவன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ...
கனடா ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற பாராட்டு உபசார வைபவத்தில் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் உருக்கத்தோடு வேண்டுகோள் “எமது தாயக மண்ணில் இசையை முழு நேரத் தொழிலாகக் கொண்ட தாயகக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளார்கள். அவ்வாறான கலைஞர்களுக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. எனவே எமது தாயகக் கலைஞர்களின் ...