பு.கஜிந்தன் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆனைவிழுந்தான் மக்கள் கவனிப்பு போராட்டம்! கிளிநொச்சி அக்கறையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் இன்றையதினம் 01.09.2023 கிளிநொச்சியில் நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது இராணுவ முகாமின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது ...
மருத்துவர்.சி.யமுனாநந்தா இலங்கையைச் சூழ உள்ள சாகரப் படுக்கைகளில் விஞ்ஞான ஆய்வுகள் துரிதப்படுத்த வேண்டிய தேவை பாரத தேசத்திற்கு உள்ளது. இலங்கையைச் சூழ உள்ள குமரிக் கண்டம் பரந்த நிலப்பரப்பு இருந்த வரலாற்றினையும் அதற்கு அப்பால் கந்த புராணத்தில் வீரமகேந்திரபுரம் இருந்த வரலாற்றையும் இராமாயணத்தில் இராமர் அணை இருந்த வரலாற்றையும் ...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனத்தினர் மற்றும் மீனவ சமூகங்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள் “அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, ...