யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்த அமரர் செல்லையா இராசம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். எமை ஈன்றெடுத்த எம் அன்புத் தாயே உங்கள் இன்முகம் தான் எங்கேயம்மா இவ்வுலகில் எமைவிட்டுப் பிரிந்து மாதம் ஒன்று ஆனதுவே அம்மா பாசத்தை நமக்கு ஊட்டி ...
”நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா? தமிழ்நாட்டிலிருந்து தற்போது அமெரிக்காவிற்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள ‘இசைக் கவி’ ரமணன் அவர்கள் கனடாவில் எதிர்வரும் 09-09-2023 அன்று ஒரு சொற்பொழியை ஆற்ற வருகின்றார். அன்றைய தினம் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ...
நடராசா லோகதயாளன் இலங்கையின் வடக்கே மாதகல், உரும்பிராய் பகுதிகளில போதைப் பொருள் கடத்தலில ஈடுபட முயன்றதான சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் சிங்களவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினர் யாழ்ப்பாணம் ...