பு.கஜிந்தன் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகையை பயன்படுத்துங்கள் தமிழ் கட்சிகளிடம் அன்ன ராசா வேண்டுகோள் இலங்கை வரவுள்ள இந்தியா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் பாதுகாப்பு அமைச்சரின் வருகையை சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட ...
மாணவனை பழிவாங்க துடிக்கும் கஜேந்திரன் – யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு ஆசிரியரா? ஆசிரியர் பதவி என்பது மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவதற்கும் அப்பால் நல்ல பழக்கவழக்கங்களை மாணவர்களிடத்தே வளர்க்க கூடிய ஒரு புனிதமான பதவியாக காணப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்போது சில ஆசிரியர்களின் அடாவடிகள் என்பது போர்ச் சூழலில் தமிழ் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ‘இராணுவத்திடம் ஒப்படைத்த எம் பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ்தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?’ சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும்’. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான புதன் கிழமை (30 ஒகஸ்ட் 2023) வடக்குக் கிழக்கில் பேரெழுச்சியுடன் திரண்ட மக்கள் சர்வதேசத்திற்கு ...