பார்த்திபன் சண்முகநாதன் சர்வதேச மகளிர் தினம் உலகளவில் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இது தொடர்பிலான விசேட நிகழ்வுகளை பெண்கள் மற்றும் பொது அமைப்புகள் இலங்கையில் நடத்துகின்றன. ஊடகங்களில் விசேட நிகழ்ச்சிகள் ஒளி/ஒலிபரப்பாகி வருகிறது. தனிப்பட்ட ரீதியிலும் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெண்களுக்கு அந்த குடும்பத்தின் ஆண்கள் பரிசுப் ...
ஒன்ராறியோ அரசாங்கம் 11 ஆம் வகுப்பு மாணவர்களை தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் நல்ல ஊதியம் பெறும் தொழிலுக்கு தயார்படுத்த முன்வந்துள்ளது ஒன்றாரியோ மாகாண முதல்வர் தெரிவிப்பு கனடாவின் ஒன்ராறியோ அரசாங்கம் 11 ஆம் வகுப்பு மாணவர்களை முழுநேர, திறமையான தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் அவர்களை தொழிலின் அவசியம் மற்றும் ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பெண்கள் அபிருத்தி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலுக்கமைய விதை கச்சான்கள் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காயில் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்களை மேம்ப்டுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் EDCO ...