பு.கஜிந்தன் தமிழ் மொழி யாப்பிலக்கணத்துடன் தனித்து இயங்கக்கூடியது – துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா புகழாரம் ஆதியும் அந்தமும் இல்லா தமிழ் மொழி யாப்பிலக்கணத்துடன் தனித்தே இயங்கக்கூடிய மொழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா தெரிவித்தார். கடந்த புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் ஆரம்பமான ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரின் கையப்பத்துடன் அழைப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டும் விசாரணைக்கு வருகை தராத யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மூன்றாவது தடவை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் தீவக வெண்புறவி குடியேற்றத் திட்டத்தில் பாலியல் தொந்தரவு – ஒருவர் கைது! அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 25 வயதான சந்தேகநபரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் யாழ்ப்பாணம் போதனாவில் அதிகளவு மாத்திரைகளை ...