முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் றெமோ மல்றிப்பண்ணை இன்று திறந்து வைக்கப்பட்டது. தனி நபர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் குறித்த மாதிரி பண்ணை அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த பண்ணையானது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 30க்கும் ...
பு.கஜிந்தன் தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும்இ தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் வேளை கவனயீர்ப்பு ...
பு.கஜிந்தன் சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் குறித்து குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையும் காரணங்களும் காலத்திற்கு காலம் வேறுபடுகிறது. அவசரகாலச்சட்டம் ...