பு.கஜிந்தன் வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்றைய (27) தினம் உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ...
ஸ்காபரோ -கில்ட்வுட் மற்றும் கனாட்டா – கார்லேடன் தொகுதிகளின் வாக்காளர்கள் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஒன்ராறியோ லிபரல் வேட்பாளர்களான அண்ட்ரியா ஹேசல் மற்றும் கரேன் மக்கிரிம்மன் ஆகியோர் வெற்றிபெற்றனர் ஸ்காபரோவில் – கில்ட்வுட் மற்றும் கனாட்டா-கார்லேடன் தொகுதிகளின் வாக்காளர்கள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் முறையே ஒன்ராறியோ லிபரல் ...
ரொறன்ரோவின் Strickers உதைப்பந்தாட்ட அணி பிரேசில் நாட்டின் Deni Cup Tournament இல் கலந்து கொண்டு நாடு திரும்புகின்றது சில நாட்களுக்கு முன்னர் பிரேசில் நாட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற Deni Cup Tournament போட்டிகளில் பங்கெடுப்பதற்காக அங்கு சென்ற ரொறன்ரோவின் Strickers உதைப்பந்தாட்ட அணி தற்போது நாடு திரும்புகின்றது. ...