வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழ் மக்களுக்கு ஒரு திறந்த வெளி கொலைக் களமாகவே இலங்கை உள்ளது. சிங்கள ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிக்கு அப்பாவித் தமிழர் பலி. சுதந்திர இலங்கையில் 1956, 1958, 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981, 1983 என தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்ட கொலைக் களங்களை ...
ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும்,காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கும், மன்னாரியிலிருந்து தமிழ்நாட்டுக்கும் என மூன்று திட்டங்கள் யோசிக்கப்பட்டன.இந்தக் கடல் வழிப்பிணைப்பு,வான்வழிப் பிணைப்பு, என்பவற்றோடு, தரை வழியாக ஒரு பாலத்தை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இவை ...
தமிழ் கனேடியர் இன்று வரலாறு படைத்த ஒரு நாள்.. கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் அமைச்சராகப் பதவியேற்றார். கனடா – பூர்வீகக் குடிகள் மற்றும் அவர்கள் உரிமைகள் மற்றும் உறவுகளுக்கு பொறுப்பான. அமைச்சராக எம்மவர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பதவியேற்றுள்ளார் என்பதை நாம் பெருமையுடன் ...