தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவிப்பு ரணில் விக்கிரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே நாங்கள் செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளரும் ...
வடக்கில் பனைமர விருத்திக்கு பாதிப்பாக அமையும் சீமைக்கருவேலமரங்களை அழிப்பதற்கு அவற்றின் அடர்த்தி மற்றும் பரப்பளவு என்பன குறித்த தரவுகள் சேகரிக்கப் படுகின்றன என ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். சீமைக்கருவேலமரங்கள் பனைமரங்க ளுக்குப் பாதிப்பாக அமைகின்றன . அவற்றை அழித்து பனை வளத்தை பெருக்குவதற்கு ஊர்காவற்றுறை பிர தேச ...
நடராசா லோகதயாளன் வவுனியாவில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைக்க ரணில் விக்ரமசிங்க அரசு எடுத்துள்ள முயற்சி தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொழிற்சாலை அங்கு அமைக்கப்பட்டால் அப்பகுதியின் நீர்வளம் மிகவும் பாதிக்கப்படும் என்று பல்துறை வல்லுநர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இப்போது வனஜீவராசி அமைச்சும் இது குறித்த எச்சரிக்கை ...