( (கனகராசா சரவணன்) செங்கலடி பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட உணவகம் ஒன்றின் உரிமையாளரை அபராதமாக 70 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் கடந்த 96) திகதி வெள்ளிக்கிழமை உத்தரவு ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 08.03.2026 மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் பொது மக்களால் கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ...
கனடிய பாராளுமன்றத்தில் லிபரல் அரசாங்கத்தைப் பலப்படுத்தும் நோக்கோடு எதிர்க்கட்சிகளிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதா? கனடிய பாராளுமன்றத்தில் லிபரல் அரசாங்கத்தைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகளிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. மத்திய என்டிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லோரி இட்லௌட் மார்க் கார்னி ...