இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு கலந்துரையாடல்களிலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களிலும் தனித்தோ அல்லது கட்சி அடிப்படையிலோ செயற்படுவதில்லை என வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பின் கீழ் புதிய ...
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது 9ம் திகதி திங்கட்கிழமை அஅன்றையதினம் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு, அணிநடையுடன் போட்டி ஆரம்பமானது. தொடர்ந்து ...
(மன்னார் நிருபர்) (08-03-2026) பெண்களின் வலிமை துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 8ம் திகதி அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் நகர சிறுவர் பூங்கா அரங்கில் மன்னார் குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ...