ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன் வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், “செம்மணி மனிதப் ...
கொழும்பு போர்ட் சிட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் காவல்துறை முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 23ஆம் தேதி, கொழும்பு போர்ட் சிட்டி பகுதியில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரை, மற்றொரு குழுவினர் கடத்திச் சென்று கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் ...
யாழ்ப்பாணத்தில் தனது அனுபவத்தை ஊடகவியலாளர்களிடம் வெளியிட்ட இலங்கைக்கான கனடியத் தூதுவர் செம்மணி மனித புதைகுழி பகுதிக்குச் சென்று பார்க்க வாய்ப்பு கிடைக்காத ஒரே காரணத்தினால் மட்டுமே நாங்கள் எமது வாகனத்தை அங்கே நிறுத்தினோம். என்றாவது ஒரு நாள் அந்த இடத்தைப் பார்வையிட முடியும் என நம்புகிறேன் என இலங்கைக்கான ...