தமிழின அழிப்பின் மறுப்பையும் திரிபுபடுத்தலையும் எதிர்த்தல் ஒன்ராறியோவின் சட்டசபையில் மே 2021இல் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானதெனக் கூறி தமிழின அழிப்பு மறுப்பாளர்கள் மீண்டுமொரு முறை இச்சட்டத்தினை சட்ட சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர். சட்டமூலம்-104ஆனது, ஸ்காபரோ – றூஜ்பார்க்கின் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் ...
நடராசா லோகதயாளன் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதிக்குமிடையே வியாழன்(11) நடைபெற்ற சந்திபில் 5 விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கனடா உதயனிடம் வியாழன் இரவு தெரிவித்தார். வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் வியாழக்கிழமை ...
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர் –அத்தியாயம்-13) புலிகளுடன் தொடர்பு எனக்கூறி, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வாக்குமூலம் தர பொலிஸ் மா அதிபர் அழைத்தார். “எனக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருந்தது என்பதை ஏற்கிறேன்” என என் வாக்குமூலத்தை ஆரம்பித்தேன். ஜனாதிபதி சந்திரிகா, ...